கோவை ஜங்ஷன் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக சேர்ந்த 4 பேர் கைது

3 hours ago 2

கோவை: கோவை ஜங்ஷன் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ், விஜயசங்கர், சதீஷ்குமார், புவனேஸ்வரன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் சிக்னல் பாக்ஸில் கற்களை தூக்கி போட்டதை அடுத்து சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள், போலீசார் நேரில் சென்று பார்த்த போது சிக்னல் பாக்ஸ் சேதமடைந்திருப்பது தெரியவந்தது

The post கோவை ஜங்ஷன் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article