கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான மூவரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை

6 months ago 20

கோவை: கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மூவரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள தற்காலிக முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உக்கடம் போலீஸார் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது என்ஐஏ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி, உயிரிழப்பு ஏற்படுத்த இக்கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது.

Read Entire Article