கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி ரூ.20,000 பணம் பறிப்பு

4 months ago 12

கோவை: கோவை மாவட்டம் மாவூத்தம்பதி அருகே வீட்டில் தனியாக இருந்த காளீஸ்வரி (51) என்பவரை தாக்கி ரூ.20,000 பணம் பறிக்கப்பட்டுள்ளது. காளீஸ்வரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் கொள்ளையர்கள் ரூ.20 ஆயிரம் பணத்துடன் தப்பி ஓடினர். பெண்ணின் கழுத்தை இறுக்கி கொள்ளை அடிக்க முயன்ற முகமூடி திருடர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி ரூ.20,000 பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article