கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைகளுக்கு தனி வார்டு அமைப்பு!

3 months ago 13

கோவை: தீபாவளியை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 11 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் 20 படுக்கைகள் இந்த வார்டில் இடம்பெற்றுள்ளன. 24 மணி நேரமும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைகளுக்கு தனி வார்டு அமைப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article