கோவிலூரில் நவ.19ல் ‘கரண்ட் கட்’

2 months ago 9

வேடசந்தூர், நவ. 17: வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (நவ.19ம் தேதி, செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுரம், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, ஆர் புதுக்கோட்டை, ஆர்.பி.பிள்ளமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கோவிலூர் உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post கோவிலூரில் நவ.19ல் ‘கரண்ட் கட்’ appeared first on Dinakaran.

Read Entire Article