கோவளம் அருகே பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும்: சுற்றுலாத்துறை அறிவிப்பு

3 months ago 9


சென்னை: கோவளம் அருகே 223 ஏக்கரில் ரூ.100 கோடியில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் நந்தவன பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. சோலை வனம், விஹாரம், மைதானம் என 3 பிரிவுகளாக பூங்கா அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும். சோலை வனத்தில் தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வரலாற்றை குறிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், இசைத்தோட்டம் அமைக்கப்படுகிறது

The post கோவளம் அருகே பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும்: சுற்றுலாத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article