கோயில் நிலத்தில் ஞானசேகரன் கட்டிய வீட்டை அகற்றுவது குறித்து ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

2 weeks ago 6

சென்னை: பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்கும் திட்டத்தை, சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். 16 பேருக்கு ரூ.1,000-க்கான காசோலைகளை வழங்கினார்.

Read Entire Article