கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை

7 months ago 41
கோயம்புத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாணவர்களின் மத்தியில் போதைப் புழக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் சோதனை நடத்திய நிலையில் சிலரது அறைகளில் உயர் ரக போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article