கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 12 பேர் கைது..!!

5 hours ago 3

சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 12 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று ரவுடிகள் 2 பேரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர். முக்கிய குற்றவாளியான ரவுடி சுக்குகாபி சுரேஷ் மீது சென்னையில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 12 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article