" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்

2 months ago 11
கொள்கைகளின் அடிப்படையில் தான் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவசியம் இல்லை, பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்று கூட ஒன்றிணையலாம் என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை, மயிலாப்பூரில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு மற்றும் பாஜக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read Entire Article