கொடைக்கானலில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல்

2 months ago 13
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அவ்வபோது சாரல் மழை பெய்து வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களாக கடும் குளிரும் நிலவி வருகிறது. அதிக அளவிலான பனிமூட்டம் காரணமாக மலைச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.   கொடைக்கானலில் கடுமையான பனி மூட்டம் நிலவி வரும் நிலையில், இன்று காலை முதல் சாரல் மழையும் பெய்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக சென்ற நிலையில், ஏரிச்சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Read Entire Article