கேரளாவை நோக்கி மிதந்து வரும் கண்டெய்னர்களால் அச்சம்

17 hours ago 3

திருவனந்தபுரம் : கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து 100 மெட்ரிக் டன் எண்ணெய் கசிய வாய்ப்பு உள்ளது. கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்கள் அடுத்த 3 நாட்களில் கோழிக்கோடு முதல் கொச்சி வரையில் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளது. கப்பலில் இருந்த 18 பேர் மீட்கப்பட்ட நிலையில் கடலில் குதித்து காணாமல்போன 4 பேரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தீப்பற்றி எரியும் கப்பலை இழுத்துச் செல்ல மீட்புக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.

The post கேரளாவை நோக்கி மிதந்து வரும் கண்டெய்னர்களால் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article