கூவம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்ற உத்தரவு

10 hours ago 2

சென்னை: சென்னை மாநகரில் உள்ள அடை​யாறு, கூவம், பக்​கிங்​ஹாம் கால்​வாய் கரையோரங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி சென்​னை​யில் உள்ள நீர்​நிலைகளை பழமை மாறாமல் பாது​காக்​கக்​கோரி வி.க​னகசுந்​தரம் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், நீர்​நிலைகளில் ஒரு​போதும் ஆக்​கிரமிப்​பு​களுக்கு அனு​மதி வழங்​கக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​ற​மும் பல்​வேறு தீர்ப்​பு​களில் தொடர்ச்​சி​யாக உத்​தர​வு​களை பிறப்​பித்து வரு​கிறது. சென்​னை​யில் உள்ள கூவம், அடை​யாறு மற்​றும் பக்​கிங்​ஹாம் கால்​வாய்​கள் முழு​மை​யாக ஆக்​கிரமிப்​பில் உள்​ளன.

Read Entire Article