கூடலூர்: கூடலூர்-உதகை செல்லக்கூடிய சாலையில் மரம் சாய்ந்தது. மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் மரம் சாய்ந்தது. மரம் சாய்ந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
The post கூடலூர்-உதகை செல்லக்கூடிய சாலையில் மரம் சாய்ந்தது: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.