குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுவன் பலி!!

2 months ago 12

கரூர்: குளித்தலை அருகே நங்கவரத்தில் ஆழ்துளை குடிநீர் குழாயில் மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தார். கூலித் தொழிலாளி மதன்குமார் என்பவரது மகன் ரோகித் சர்மா(6) மின்சாரம் தாக்கி பலியானார். வீட்டருகே உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

 

The post குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுவன் பலி!! appeared first on Dinakaran.

Read Entire Article