குளித்தலை அருகே சட்டவிரோத மணல் குவாரி: ரூ.4 கோடி அபராதம்

2 months ago 7

சென்னை: குளித்தலை அருகே அரியாறு பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் குவாரி நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அபராதம் விதிக்கப்பட்டது என ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

The post குளித்தலை அருகே சட்டவிரோத மணல் குவாரி: ரூ.4 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article