குற்றவாளி சூர்யாவுக்கு வலது காலில் முறிவு

5 months ago 42

கோவை: மேட்டுப்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் நேற்று வாதியை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யா (21) என்பவர் காவல்துறையினரை பார்த்து தப்பிப்பதற்காக ஓடந்துறை பாலத்தில் இருந்து குதித்த போது அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி மற்றும் திருட்டு என 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post குற்றவாளி சூர்யாவுக்கு வலது காலில் முறிவு appeared first on Dinakaran.

Read Entire Article