குறுவை பயிர்க் காப்பீடு செய்த 29,382 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.43 கோடி வரவு வைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

2 weeks ago 2

சென்னை: குறுவை பயிர்க் காப்பீடு செய்த 29,382 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.43 கோடி வரவு வைப்பு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குறுவைப் பருவத்துக்கு பிரீமியத் தொகையாக ரூ.24.69 கோடி பெறப்பட்டது எனவும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.43.29 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

The post குறுவை பயிர்க் காப்பீடு செய்த 29,382 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.43 கோடி வரவு வைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Read Entire Article