குமரி முழுவதும் ஒரே நாளில் 1,690 மிமீ மழை: மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் பழுதாகி போக்குவரத்து பாதிப்பு

4 months ago 17

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 1,690 மிமீ. மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் பழுதாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (நவ.02) மதியம் முதல் இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள், கால்வாய்கள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 160 மிமீ., மழை பதிவானது.

Read Entire Article