குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன்

4 hours ago 2

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டிக் கொன்றுவிட்டு கணவர் சுந்தரவேலு காவல்நிலையத்தில் சரணடைந்தார். மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதூர்கா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

The post குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் appeared first on Dinakaran.

Read Entire Article