குடும்ப பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து: பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு

2 hours ago 1

சென்னை: குடும்பப் பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்த காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த வி.சகாய பிரவீன் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

Read Entire Article