குடியிருப்புக்குள் அச்சுறுத்தும் பாம்புகளை பிடிப்பது யார் பணி? - வனத்துறையா, தீயணைப்பு துறையா?

4 months ago 16

​காஞ்​சிபுரம் நகரத்​தில் அடிக்கடி குடி​யிருப்பு பகுதி​களுக்​குள் பாம்​புகள் நுழைகின்றன. இந்த பாம்​புகள் நுழைந்​தால் பொது​மக்கள் உடனடியாக தீயணைப்புத்​துறைக்கு தகவல் தெரிவிக்​கின்​றனர். தீயணைப்புத் துறை​யினர் வந்து அந்த பாம்​புகளை பிடிக்​கின்​றனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்​போது, “பாம்பு பிடிக்க எங்களுக்கு கம்பு மட்டுமே வழங்​கப்​பட்​டுள்​ளது.

மற்றபடி பாம்​புகளை பிடிப்பது தொடர்​பாகவோ, எந்த வகை பாம்​புகளை எப்படி பிடிப்பது என்பது குறித்தோ எந்த பயிற்​சி​யும் தீயணைப்பு வீரர்​களுக்கு கிடை​யாது. சில நேரங்​களில் விஷபாம்​புகளை விஷமல்லாத பாம்பு என்று அஜாக்​கிரதையாக கையாண்டு சில ஊழியர்கள் பாம்பு கடிக்கு ஆளாகின்​றனர்.

Read Entire Article