கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்

3 hours ago 3

தாம்பரம்: கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் பேருந்து ஓட்டுநர் வேலுவுக்கு அபராதம் விதித்து பேருந்தை பறிமுதல் செய்தது போக்குவரத்து போலீஸ்.

The post கிளாம்பாக்கத்தில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article