கிராம ஊராட்சிகளில் கட்டிடம், மனை பிரிவுகளுக்கு அனுமதிக்கான கட்டணம் நிர்ணயம்

4 months ago 19

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி, உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி பெறுவதற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்.2-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின், இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் 2,500 சதுரடி மனையில் 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் உடனடியாக கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Read Entire Article