கிடப்பில் காஞ்சி ரயில்வே சுரங்கப் பாதை பணி - மீண்டும் தொடங்க மக்கள் கோரிக்கை

4 months ago 18

காஞ்சிபுரம் கோயில் நகரமாக விளங்குவதால் ஆன்மிக சுற்றுலா மற்றும் புகழ்பெற்ற பட்டுச் சேலைகள் வாங்குவதற்காக நாள் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், காஞ்சிபுரம் - சென்னை செல்லும் சாலையின் இடையில் புதிய ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் இருந்தது.

இப்பகுதியில் ரயில் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கம்மாளத் தெரு, நான்கு ராஜவீதிகளில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர்.

Read Entire Article