சென்னை: காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 011-24193300, 9289516712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், பஹல்காம் பகுதிக்கு உடனடியாக செல்ல முதல்வர் உத்தரவு அளித்துள்ளார்.
The post காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் உதவி மையம் அமைப்பு appeared first on Dinakaran.