சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: