காவல்துறை அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

4 hours ago 2

சென்னை: காவல்துறை அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. தேவராஜ், வேலூர் டி.எஸ்.பி. ராமசந்திரன், சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. சுரேஷ், திருச்சி ஏ.சி.பி. தங்கபாண்டியன், தூத்துக்குடி டி.எஸ்.பி. தங்கவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post காவல்துறை அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article