காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு இளைஞர் தீக்குளிப்பு

4 months ago 15

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு இளைஞர் தீக்குளித்தார். புளியந்தோப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் இளைஞர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார். திடீரென காவல் நிலயத்துக்கு வெளியே வந்து கையில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், தண்ணீர் ஊற்றி காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு இளைஞர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article