காரைக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி: 2 பேர் கைது

1 day ago 6

சிவகங்கை: காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லல் கிராமத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை 2 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தது. வங்கியில் இருந்து பாக்கியம் என்பவர் ரூ.2 லட்சம் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றபோது வழிப்பறி நடைபெற்றது.

The post காரைக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article