புதுடெல்லி: காசி தமிழ் சங்கமங்களால் இந்தி மொழி பேசுபவர்களிடம் தமிழர் பெருமை பல மடங்கு உயர்ந்திருப்பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியில் முக்கிய நிர்வாகப் பணியாற்றும் தென்காசி மாவட்டத் தமிழரான அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மகா கும்பமேளாவால் வாராணசியிலும் குவியும் கூட்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?