கள் இறக்கியதற்காக விசாரணையை சந்திக்க தயார்: சீமான் உறுதி

4 hours ago 2

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸின் 139-வது பிறந்தநாள் விழா சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read Entire Article