கலெக்டர் வழங்கல் முதியவர் மாயம்

3 weeks ago 6

 

கரூர், ஜன. 10: கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 5 ம்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தனது தந்தை வெங்கடாச்சலம் (78) இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கலெக்டர் வழங்கல் முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article