கலெக்டர் எச்சரிக்கை அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் 5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை

2 months ago 13

 

அறந்தாங்கி,நவ.6: அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை எம்பி கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஆயிங்குடி தெற்கில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த புதிய பயணிகள் நிழற்குடையை எம்பி கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

The post கலெக்டர் எச்சரிக்கை அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் 5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை appeared first on Dinakaran.

Read Entire Article