கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு பொறியியல் படித்து வந்த மாணவரின் சடலம் சடையம்பட்டியில் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்கொலையா? கொலையா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
The post கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாணவர் சடலம் கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.