கரூர்- ஈரோடு சாலையில் சோலார் பிளிங்கர் அமைப்பு

8 months ago 35

 

வேலாயுதம்பாளையம், அக.14: கரூர்- ஈரோடு சாலையில் சோலார் பிளிங்கர் பொருத்து மணி நடைபெற்று வருகிறது. தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் கரூர் முதல் ஈரோடு வரை தற்போது உள்ள இரண்டு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பணிகள் முடிந்தும், சில இடங்களில் முடியாமலும் உள்ளன. சாலைப் பணிகள் முடந்த இடங்களில் சென்டர் மீடியன் அமைத்தல், போக்குவரத்து குறியீடுகள், எல்லைக்கோடுகள் அமைத்தல், சோலார் பிளிங்கர் அமைக்கப்பட்டுள்ளன.

The post கரூர்- ஈரோடு சாலையில் சோலார் பிளிங்கர் அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article