கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க 14 வயதுள்ள சிறுமிகளுக்கு தடுப்​பூசி: பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

3 hours ago 2

சென்னை: கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​க​வும், தமிழகத்​தில் அந்​நோயை அறவே அகற்​றிட​வும், HPV (Human Papilloma Virus) தடுப்​பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்​தைகளுக்​கும் படிப்​படி​யாக வழங்​க​வும் ரூ.36 கோடி நிதி ஒதுக்​கப்​படும் என்று பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது: காஞ்​சிபுரம் மாவட்​டம் காரப்​பேட்​டை​யில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்​று​நோய் மருத்​து​வ​மனை மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனம், மாநில அளவி​லான முதன்மை புற்​று​ நோய் மைய​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதை தரம் உயர்த்​தி, 800 படுக்​கைகளு​டன் கூடிய, தன்​னாட்சி பெற்ற மைய​மாக செயல்​படும் வகை​யில் ரூ.120 கோடி நிதி வழங்​கப்​படும்.

Read Entire Article