கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 3வது நாளாக நிறுத்தம்

1 day ago 4

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 3வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம், வாழையாத்து வயல், கீரிப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 3வது நாளாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article