கன்னியாகுமரி: 4 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
The post கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.