கன்னடம் இல்லாவிட்டால் திருப்பி அனுப்புங்கள்: கர்நாடக தலைமைச் செயலாளர் ஷாலினி

5 hours ago 4

பெங்களூரு: கர்நாடகாவில், ஒன்றிய, பிற மாநில அரசுகள், கோர்ட் சம்மந்தமான கோப்புகள் தவிர, மற்ற அரசுத்துறை கோப்புகள் அனைத்தும் கன்னட மொழியிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில தலைமைச் செயலாளர் ஷாலினி உத்தரவிட்டுள்ளார். கன்னட மொழியில் இல்லாத கோப்புகளை திருப்பி அனுப்ப வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

The post கன்னடம் இல்லாவிட்டால் திருப்பி அனுப்புங்கள்: கர்நாடக தலைமைச் செயலாளர் ஷாலினி appeared first on Dinakaran.

Read Entire Article