கனமழையால் மூழ்கிப் போன ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள்

6 months ago 25
திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவெறும்பூர் அருகே சுமார் ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பத்தாளப்பேட்டை, கிளியூர், திருநெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வரை முழுவதுமாக நீரில் முழ்கியுள்ளன. 
Read Entire Article