கனமழையால் மரத்துடன் மின் கம்பமும் சேர்ந்து முறிந்து விழுந்து விபத்து

2 months ago 11
மயிலாடுதுறையில் பெய்த கனமழை காரணமாக  டாக்டர்.வரதாச்சாரியார் பூங்காவில்  இருந்த மரத்துடன் அருகில்  இருந்த  மின் கம்பமும் சேர்ந்து  முறிந்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில்   விழுந்தது. இதில்  ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் ,4 ஆட்டோக்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும்  மின்மாற்றி சேதம் அடைந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக  மரத்தை அகற்றினர்.
Read Entire Article