கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..

4 months ago 18
கன மழை காரணமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி  ஆற்றில் குளிப்பதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர் .
Read Entire Article