கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்

4 months ago 19

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article