கனமழை காரணமாக கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

5 hours ago 5

பெங்களூரு: கனமழை காரணமாக கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, சிக்கமகளூரு, உத்தரகன்னடா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை பாதித்த இடங்களில் இன்று கர்நாடகா முதல்வர், துணை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளனர்.

The post கனமழை காரணமாக கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article