கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

6 months ago 21

கோவை,

தென் தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்க்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் ஓருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக கோவை மற்றும் திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது.  

Read Entire Article