கந்த சஷ்டி 2ஆம் நாள் விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

6 months ago 24
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி இரண்டாம் நாள் திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கிய நிலையில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ந் தேதி நடைபெறுகிறது.
Read Entire Article