கட்சி தலைமையின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம்: அதிமுக உத்தரவு

1 day ago 3

சென்னை: கட்சி தலைமையின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக உத்தரவு அளித்துள்ளது. கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என தம்பிதுரை பேசியது சர்ச்சையான நிலையில் உத்தரவு அளித்துள்ளது.

The post கட்சி தலைமையின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம்: அதிமுக உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article