கடலோர காவல்​படை​யில் பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்பு: ஓய்​வு​பெற்ற அதி​காரி நா.சோமசுந்​தரம் தகவல்

1 day ago 3

சென்னை: இந்​திய கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் தெரி​வித்​தார். ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ‘கலாம் சபா’ நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நடத்தி வரு​கிறார்.

வடசென்னை பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள இந்த மையத்​தில், பள்ளி மாணவர்​கள் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அறிந்து கொள்​ள​வும், கல்​லூரி மாணவர்​கள் வேலை வாய்ப்​பு​கள், போட்​டித் தேர்​வு​கள் பற்​றிய புரிதல்​களை பெற​வும் பல்​துறை வல்​லுநர்​கள் பங்​கேற்​கும் மாதாந்​திர கலந்​தாய்வு கூட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

Read Entire Article