கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கருப்பையா வீட்டில் ரூ.37.5 லட்சம் பறிமுதல்!

2 months ago 10

தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கருப்பையா வீட்டில் ரூ37.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கருப்பையா மற்றும் அவரது உறவினர் ரகுநந்தன் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது பணம் கைப்பற்றப்பட்டது.

 

The post கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கருப்பையா வீட்டில் ரூ.37.5 லட்சம் பறிமுதல்! appeared first on Dinakaran.

Read Entire Article